தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது எஞ்சிய 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. விக்கிரவாண்டி, கொடை ரோடு, மணவாசி, மேட்டுப்பட...
தி.மு.க.வுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழக அரசு செயல்படுகிறதா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 ஆண்டுகளில் மாதம் ஒரு முறை ஏதோ ஒரு வகைய...
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு...
சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், போதிய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணத்தை மட்டும் ஏன் உயர்த்த வேண்டுமென லாரி உரிமையாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ள...
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின...
தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 30 ரூபாய் வரை சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை 5 முதல் 10 சதவீதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத...
நாடு முழுவதும் குறுகிய தூர ரயில்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று முற்றிலும் குறையாத நிலையில் பொதுமக்கள் தேவையின்றி ரயிலில் ...